திருவண்ணாமலை
*******************
அண்ணாமலையார் கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்ட பார்த்ததும், "கோயில கட்டுனது அந்த சோழ ராஜா. கும்பாபிஷேகத்துக்கு உதவுனது எங்க செல்ல ராஜா"னு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
கூடவே,"இளையராஜாவை தொட மறுத்த சங்கராச்சாரியார்" என்ற செய்தியும் உறுத்தலா நினைவுக்கு வந்தது.ஒரு ராஜாவை தொட பரதேசிக்கு கொடுத்து வைக்கல. அவ்வுளவு தான்.
பெண்கள், சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் நழைய தடை.
நட்டம் யாருக்கு ? ஐயப்பனுக்கு தான ? வருமானம் போச்சே.
குருவாயூர் கோயிலுக்குள் நுழைய பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பு.
நட்டம் யாருக்கு ? கோயிலுக்கு தான. அவர் பக்தி பாட்டு போச்சே.
திருப்பதி,குருவாயூர் கோவில் நழைவாயில்களில் ,
"இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நழைய தடை"னு பெரிய அறிவிப்பு பலகை வைத்திருப்பார்கள். மனுசங்க கட்டுன கோயிலுக்குள்ள, "மனுசங்க நுழைய தடை"னு மனுசங்களே எழுதி வெச்சிருக்காங்களே. இவங்கெல்லாம் மூளை வெக்குறதுக்கு முன்னாடியே அவசரமா பிறந்தவர்கள் .
கருவறை நுழைவு போராட்டங்கள் நினைவுக்கு வந்தது.
சிலையும் சாதியும், கோயிலும் கருவறையும் நாம உருவாக்குனது தான.
"எங்கள உள்ள விடுங்க"னு எதுக்கு போராடணும் ?
மதியாதார் தலைவாசல ஏன் மிதிக்கணும் ?
சண்ட போட்டு ,உரிமை வாங்கி, உள்ள போய் தான் சாமிய கும்பிடணுமா ?
ஈஸ்வரன் கோயிலுக்குள்ள விடலைனா என்ன, முனீஸ்வரன் கோயில் இருக்கே.
போராட்டம் தீர்வல்ல.
புறக்கணிப்பு தான் தீர்வு .
உள்ள விடலையா ?
"போடா. உன் சிலை எனக்கு *** போச்சு"னு போயிட்டேயிருக்க வேண்டியது தான்.
பாலாஜி.
*******************
அண்ணாமலையார் கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்ட பார்த்ததும், "கோயில கட்டுனது அந்த சோழ ராஜா. கும்பாபிஷேகத்துக்கு உதவுனது எங்க செல்ல ராஜா"னு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
கூடவே,"இளையராஜாவை தொட மறுத்த சங்கராச்சாரியார்" என்ற செய்தியும் உறுத்தலா நினைவுக்கு வந்தது.ஒரு ராஜாவை தொட பரதேசிக்கு கொடுத்து வைக்கல. அவ்வுளவு தான்.
பெண்கள், சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் நழைய தடை.
நட்டம் யாருக்கு ? ஐயப்பனுக்கு தான ? வருமானம் போச்சே.
குருவாயூர் கோயிலுக்குள் நுழைய பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பு.
நட்டம் யாருக்கு ? கோயிலுக்கு தான. அவர் பக்தி பாட்டு போச்சே.
திருப்பதி,குருவாயூர் கோவில் நழைவாயில்களில் ,
"இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நழைய தடை"னு பெரிய அறிவிப்பு பலகை வைத்திருப்பார்கள். மனுசங்க கட்டுன கோயிலுக்குள்ள, "மனுசங்க நுழைய தடை"னு மனுசங்களே எழுதி வெச்சிருக்காங்களே. இவங்கெல்லாம் மூளை வெக்குறதுக்கு முன்னாடியே அவசரமா பிறந்தவர்கள் .
கருவறை நுழைவு போராட்டங்கள் நினைவுக்கு வந்தது.
சிலையும் சாதியும், கோயிலும் கருவறையும் நாம உருவாக்குனது தான.
"எங்கள உள்ள விடுங்க"னு எதுக்கு போராடணும் ?
மதியாதார் தலைவாசல ஏன் மிதிக்கணும் ?
சண்ட போட்டு ,உரிமை வாங்கி, உள்ள போய் தான் சாமிய கும்பிடணுமா ?
ஈஸ்வரன் கோயிலுக்குள்ள விடலைனா என்ன, முனீஸ்வரன் கோயில் இருக்கே.
போராட்டம் தீர்வல்ல.
புறக்கணிப்பு தான் தீர்வு .
உள்ள விடலையா ?
"போடா. உன் சிலை எனக்கு *** போச்சு"னு போயிட்டேயிருக்க வேண்டியது தான்.
பாலாஜி.
