" சேலம் அரசு பொது மருத்துவமனை- பிரசவத்திற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், நிறைமாத கர்ப்பிணி பெண்ணை செவிலியர் திருப்பி அனுப்பினார்.பிரசவ வலியுடன் வெளியேறிய அந்த ஏழைப்பெண் வணிக வளாகம் ஒன்றில் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பகுதியில் இருந்த பெண்களே பிரசவம் பார்த்தனர்"- செய்தி.
பெண் முதலமைச்சராக இருக்கும் மாநிலத்திற்கு இதைவிட அவமானம் வேறு கிடையாது.
# உடனே விசாரணை நடத்த வேண்டும். அதிகபட்சம் 2 நாள்.
# அரசு ஊழியர் குற்றவாளி என தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இந்த பெண், அரசு ஊழியரின் கன்னத்தில் பொளிச்சென அறைய வேண்டும்.இதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டும். இதுவே மருத்துவதுறையில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு பாடமாக இருக்கும்.
- பாலாஜி
